ஜனாதிபதி தேர்தல் குறித்து வெளியான அறிவிப்பு! செய்திகளின் தொகுப்பு
எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதியளவில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படலாம் என சிலர் கருதுகின்றனர் என்று உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார்.
தேர்தலை பிற்போடுவதற்கு அரச அச்சக அதிகாரி மீது சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
ஏனையோர் திறைசேரி செயலாளரைக் குற்றம் சாட்டுகிறார்கள். தேர்தல் ஆணையத்தை விமர்சிப்பவர்களும் உள்ளனர். ஆனால் அரசு அதிகாரிகளை குறை சொல்வதில் எந்த பயனும் இல்லை.
அவர்கள் சுற்றறிக்கைகள், அமைச்சரவை முடிவுகள் மற்றும் அமைச்சரின் உத்தரவுகளின்படி செயல்படுவதற்கு சட்டத்தால் கட்டுப்பட்டவர்கள்.
அதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதியளவில், ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படும் என்ற நம்பிக்கையில், உள்ளாட்சி தேர்தலை ஜனாதிபதி ஒத்திவைப்பதாக சிலர் கூறுகின்றனர்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri