அநுரவின் வெற்றியில் மறைந்திருக்கும் ரணிலின் தந்திரம்! அம்பலப்படுத்தும் முக்கியஸ்தர்
தான் தேர்தலில் தோல்வியடையப் போவதை ரணில் விக்ரமசிங்க நன்றாகவே உணர்ந்திருந்தார். அத்துடன் சஜித் பிரேமதாசவுடன் இருந்த பேதம் காரணமாக சஜித் பிரேமதாச ஜனாதிபதியாவதை தடுக்க வேண்டிய தேவை ரணிலுக்கு அதிகமாக காணப்பட்டது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்தார்.
சஜித்தின் வெற்றியை தடுப்பதற்கு ரணிலுக்கு இருந்த தேவை காரணமாக பல மேடைகளில் அநுர குமார திஸாநாயக்கவுக்கு ஆதரவாக பேசியிருந்தார். வாக்குகளை சஜித்துக்கு வழங்காமல் அந்த வாக்குகளை அநுரவுக்கு வழங்குமாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதுமட்டுமல்ல வாக்குகள் என்னும் நிலையங்களுக்கு நாம் சென்று பார்த்தபொழுது ரணிலுக்கு முதல் விருப்பு வாக்கை அளித்துவிட்டு இரண்டாவது விருப்பு வாக்கை அநுரவுக்கு தான் 80 வீதமானோர் வழங்கியிருந்தார்கள் எனவும் ஹிருணிக்கா மேலும் தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,





இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
