அநுரவின் வெற்றியில் மறைந்திருக்கும் ரணிலின் தந்திரம்! அம்பலப்படுத்தும் முக்கியஸ்தர்
தான் தேர்தலில் தோல்வியடையப் போவதை ரணில் விக்ரமசிங்க நன்றாகவே உணர்ந்திருந்தார். அத்துடன் சஜித் பிரேமதாசவுடன் இருந்த பேதம் காரணமாக சஜித் பிரேமதாச ஜனாதிபதியாவதை தடுக்க வேண்டிய தேவை ரணிலுக்கு அதிகமாக காணப்பட்டது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்தார்.
சஜித்தின் வெற்றியை தடுப்பதற்கு ரணிலுக்கு இருந்த தேவை காரணமாக பல மேடைகளில் அநுர குமார திஸாநாயக்கவுக்கு ஆதரவாக பேசியிருந்தார். வாக்குகளை சஜித்துக்கு வழங்காமல் அந்த வாக்குகளை அநுரவுக்கு வழங்குமாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதுமட்டுமல்ல வாக்குகள் என்னும் நிலையங்களுக்கு நாம் சென்று பார்த்தபொழுது ரணிலுக்கு முதல் விருப்பு வாக்கை அளித்துவிட்டு இரண்டாவது விருப்பு வாக்கை அநுரவுக்கு தான் 80 வீதமானோர் வழங்கியிருந்தார்கள் எனவும் ஹிருணிக்கா மேலும் தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan