இலங்கை கடற்படையினரால் ஏழு பேர் கைது
சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேற முறய்சித்த ஏழு பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கடல் வழியாக வெளிநாடு ஒன்றுக்கு சட்டவிரோதமான முறையில் தப்பிச் செல்ல முயற்சித்தவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தலைமன்னார் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது

படகு மூலம் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற காத்திருந்த போது இந்த நபர்களை கைது செய்ததாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் 18 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் எனவும், ஏனையவர்கள் 18 வயதுக்கும் குறைந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 11 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan