சர்வதேச நாணய நிதியக்கடனில் மூன்றில் ஒருபங்கு கொள்ளையர்களிடம் பறிகொடுத்த இலங்கை

International Monetary Fund Government Of Sri Lanka IMF Sri Lanka Economy of Sri Lanka
By Aanadhi Jul 01, 2026 08:31 AM GMT
Report

சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து இலங்கைக்குக் கிடைத்த மொத்தக் கடன்தொகையில் மூன்றில் ஒரு பங்கு அளவிலான பெருந்தொகைப் பணத்தை பல்வேறு வழிகளில் கொள்ளையர்களிடம் பறிகொடுத்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, போலி இறக்குமதிகள் என்ற போர்வையில் மோசடி செய்யப்பட்ட தொகையின் மதிப்பு சுமார் 1 பில்லியன் டொலர்கள் அளவில் இருக்கும் என்பதை முதன்முறையாக வெளிப்படுத்தியிருந்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, 'இவ்வாறு நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட அந்நியச் செலாவணி, பொருட்கள் இறக்குமதிக்கான முன்தொகை (Advance payments) செலுத்தல்களாகக் காண்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை! சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு

இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை! சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு

அந்நியச் செலாவணி

எனினும், அதன் ஊடாக எந்தவொரு பொருளும் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்படவில்லை' எனத் தெரிவித்திருந்தார்.

சர்வதேச நாணய நிதியக்கடனில் மூன்றில் ஒருபங்கு கொள்ளையர்களிடம் பறிகொடுத்த இலங்கை | Sri Lanka Loses One Third Its Imf Loan Pirates

2023ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில், போலி இறக்குமதிகள் என்ற போர்வையில் வங்கிகள் ஊடாக மிகவும் தந்திரமான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுமார் 1 பில்லியன் (100 கோடி) அமெரிக்க டொலர் பெறுமதியான அந்நியச் செலாவணி, சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து இலங்கைக்குக் கிடைத்த மொத்தக் கடன்தொகையில் மூன்றில் ஒரு பங்காகும் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சர்வதேச வங்கி அமைப்புகளின் ஊடாக மேற்கொள்ளப்படும் தந்தி வழி பணப்பரிமாற்ற (Telegraphic Transfer – TT) முறையின் கீழ் இந்த பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் சந்தேக நபர்கள் சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக ஜூன் 14ஆம் திகதி வெளியான சிங்கள வார இறுதி இதழொன்றில் ஒரு விசேட கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. ஏற்றுமதி என்ற போர்வையில் அந்நியச் செலாவணியை இவ்வாறு மோசடியாக வெளியேற்றிய சில கிரிப்டோ (Crypto) நிதி மோசடியாளர்கள் பற்றி அதில் அம்பலப்படுத்தப்பட்டிருந்தது.

பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்ட சந்தேகநபர்களினால் பரபரப்பு - கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல்

பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்ட சந்தேகநபர்களினால் பரபரப்பு - கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல்

மோசடியான முறை

அந்த வெளிப்படுத்தலைத் தொடர்ந்தும், இதே முறையில் பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பிய மேலும் சில நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சர்வதேச நாணய நிதியக்கடனில் மூன்றில் ஒருபங்கு கொள்ளையர்களிடம் பறிகொடுத்த இலங்கை | Sri Lanka Loses One Third Its Imf Loan Pirates

இவர்கள் மிகக் குறுகிய காலத்திற்குள் போலி நிறுவனங்களைத் தொடங்கி, இந்த இறக்குமதி என்ற போர்வையின் கீழ் பணத்தை வெளிநாடுகளுக்குக் கடத்தியுள்ளனர். இந்தப் பணக் கடத்தல் மிகவும் திட்டமிட்ட முறையில் நடந்துள்ளதாகவும், இடைத்தரகராகச் செயற்பட்ட வங்கிகள் மற்றும் வங்கி மேலாளர்களும் இதில் தொடர்புபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.

இலங்கை 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான போது, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நீடிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் மூன்று ஆண்டுகளில் பெற்ற மொத்தக் கடன் தொகை 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இந்த காலப்பகுதியில், 1 பில்லியன் டொலருக்கு சமமான அந்நிய செலாவணி மோசடியான முறையில் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ளதுடன், இது பெற்றுக் கொள்ளப்பட்ட மொத்தக் கடனில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காகும் (1/3) என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொதுமக்களின் பொறுப்பற்ற தன்மை! தீவிரமாக பரவும் டெங்கு தொடர்பில் எச்சரிக்கை

பொதுமக்களின் பொறுப்பற்ற தன்மை! தீவிரமாக பரவும் டெங்கு தொடர்பில் எச்சரிக்கை

9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US