இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்
இலங்கை, கிரீஸ் மற்றும் மொரிஷியஸ் ஆகிய மூன்று நாடுகள் இந்த கோடையில் கட்டாயம் பார்க்க வேண்டிய மூன்று நாடுகளாக பெயரிடப்பட்டுள்ளது.
இயற்கை ஆர்வலர்களுக்கு இலங்கை ஒரு சிறந்த பயண இடமாகவும், இலங்கையில் 22 தேசிய பூங்காக்கள் உள்ளதாகவும் Forbes சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில், உலகின் சுற்றுலாத் துறையானது கோவிட் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்குத் திரும்பியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை
இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை சர்வதேச அளவில் 285 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 20 சதவீதம் அதிகமாகும் என்று ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.

அடுத்த சில மாதங்களில் பெருமளவிலான அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் சர்வதேச அளவில் பயணிக்க வாய்ப்புள்ளதாகவும் அந்த இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இந்த கோடையில் சுற்றுலாப் பயணிகள் ஐரோப்பாவைத் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 8 மணி நேரம் முன்
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam