இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு ஆர்வமுள்ள நாடாக மாறியுள்ள இலங்கை
நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை நாடானது இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு ஆர்வமுள்ள முக்கிய நாடாக மாறியுள்ளது.
இந்தநிலையில் இலங்கையின் மின்சாரம் மற்றும் எரிசக்தி துறையில் ஒத்துழைப்பு குறித்து இரு நாடுகளும் ஆரம்ப கட்ட பேச்சுக்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா பல இரு தரப்பு
திட்டங்களை ஆரம்பித்துள்ளது.
இலங்கைக்கு இந்தியா இங்கிலாந்து உதவிக்கரம்
பெட்ரோலிய குழாய் மற்றும் இரு நாடுகளின் மின்சாரத் திட்டங்கள் இவற்றில் அடங்குகின்றன.
இந்தநிலையில் கொழும்பு தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதால், இந்தியா மற்றும் இங்கிலாந்து இணைந்து எரிசக்தி பாதுகாப்பில் முதலீடு செய்வது உதவிகரமாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam
