வல்லரசு நாடுகளுக்கு இடையிலான மோதலில் முக்கிய இடம்பிடித்த இலங்கை
உலக வல்லரசு மற்றும் பிராந்திய வல்லரசு நாடுகளுக்கு இடையிலான மோதலின் ஊடாக, இலங்கைக்கு மிக முக்கியமானதொரு இடம் கிடைத்துள்ளதாக வர்த்தக வல்லுநரான தீப்தி தெரிவித்துள்ளார்.
தமிழ் ஊடகமொன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
உலக வல்லரசு மற்றும் பிராந்திய வல்லரசு நாடுகளுக்கு இடையிலான மோதலில் இலங்கைக்கு மிக முக்கியமானதொரு இடம் கிடைத்துள்ளது.
குறிப்பாக இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பிராந்திய மோதல் மற்றும் அதற்கான அமெரிக்காவின் தலையீடும் மிக குறுகிய நாட்களில் மிக முக்கியமானதொரு இடம் இலங்கைக்கு கிடைக்கும்.
இதன் பெறுபேறாகவே, நாட்டில் தற்போது டொலர் பிரச்சினையும் காணப்படுகின்றதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கையில் ‘தினமென்’ சதுக்கமும், ஐ. நா.வில் வீட்டோவும் 10 மணி நேரம் முன்

நீரிழிவு முதல் மாரடைப்பு, பக்கவாதம் வரை ஓட ஓட விரட்டியடிக்கும் டீ...எவ்வளவு குடிக்கனும் தெரியுமா? Manithan

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தந்தையை பார்த்துள்ளீர்களா ! இதுவரை பலரும் பார்த்திராத அரிதான போட்டோ.. Cineulagam

ரஷ்யாவின் அடி மடியிலேயே கைவைத்த உக்ரைன்! சக்தி வாய்ந்த ராக்கெட் லாஞ்சரை தட்டிதூக்கிய வீடியோ News Lankasri

ரஷ்யாவின் அணு ஆயுத மிரட்டலை துச்சமாக மதித்து மற்றொரு நாடு எடுத்துள்ள துணிச்சலான முடிவு News Lankasri

ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகும் நடிகை.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தகவல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022