இலங்கை - இந்திய முதலாவது டி20 போட்டி: பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு
இலங்கை மற்றும் இந்திய அணிக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இன்று இரவு 07 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில், குறித்த போட்டிக்கான சகல டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
டிக்கெட் விற்பனை
எனவே, போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க மைதானத்துக்கோ அல்லது டிக்கெட் விற்பனை செய்யும் இடத்துக்கோ ரசிகர்களை வர வேண்டாம் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தப் போட்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், போட்டியைக் காண வரும் ரசிகர்களுக்காக மைதான நுழைவாயில் இன்று மாலை 4 மணிக்கு திறக்கப்படும் என பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam