உறுதியாகியுள்ள சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை! இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் இலங்கை
Sri Lanka
India
Dollars
By Sivaa Mayuri
சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை உறுதியாகியுள்ள நிலையில், 1 பில்லியன் டொலர் இந்தியக் கடன் வரியை நீடிப்பதற்காக இலங்கை, இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
இதனை ரொய்ட்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
தற்போதைய கடன் வரி மார்ச் 17ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ள நிலையிலேயே புதிய கடன் வரி பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.
பயன்படுத்தப்பட்ட மூன்றில் இரண்டு பங்கு
இதுவரைக்கும் இந்திய கடன் வரியில், இலங்கையில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே முக்கியமாக மருந்துகள் மற்றும் உணவுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதனையடுத்தே ஒரு பில்லியன் டொலர் கடன் வரியை சில மாதங்களுக்கு நீடிக்க இலங்கை
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri

இந்தியர்களே, கனடாவிற்குப் போக வேண்டாம்! பெங்களூருவில் வசிக்கும் கனேடியர் சர்ச்சை பேச்சு News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US