அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பில் காத்திருக்கும் பெரும் நெருக்கடி (Video)
அக்டோபர் மாதம் கொடுப்பனவுக்கான தொகை கிடைக்கும் 2024 ல்.
இது 2024 இல் அதிகரிக்கும் கொடுப்பனவுக்கான தொகையாகும். 7800+10000= Rs.17800/=.
மொத்தம் ரூ.17800/=
இது அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அல்ல என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கை இன்னும் வெளிநாட்டு கடன்களை மீளச் செலுத்த ஆரம்பிக்கவில்லை. வாகன இறக்குமதிகள் அனுமதிக்கப்படவில்லை. இறக்குமதி கட்டுப்பாடுகள் இன்னும் நிலவுகின்றன.
இறக்குமதி கட்டுப்பாடுகள் முற்றாக நீக்கப்பட்டு, வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்த ஆரம்பிக்கப்பட்டால், ரணில் கூறுகின்ற, வெளிநாட்டுச் சொத்துக்களில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு கற்பூரம் கரைவது போல மாயமாகிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், பெறுமதி சேர் வரி எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் மேலும் 3 சதவீதம் அதிகரித்து 18 சதவீதம் என்ற அடிப்படையில் அறவிடப்படவுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri