இரு வாரங்களில் வெகுவாக மோசமடைய போகும் இலங்கை! புதிய பிரதமரின் எச்சரிக்கை (Video)
“இலங்கையின் பொருளாதார நிலைமை மோசமடைந்து தான் மேம்பாடு அடையும் என்பதைச் சர்வதேச ஊடகத்துக்குக் கருத்து தெரிவிக்கும் போது புதிய பிரதமரான ரணில் விக்கிரமசிங்க வெளிப்படையாகத் தெரிவித்துள்ளதாகக்” கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலைமை இரண்டு, மூன்று கிழமைகளில் உறுதி நிலையை அடையாவிட்டால் தன்னால் கொண்டு நடத்த முடியாது, மிகப்பெரிய பிரச்சினைகள் வரப்போகின்றன என்பதையும் பிரதமர் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கனடாவில் பட்டப்பகலில் வீட்டு வாசல் முன் தாக்கப்பட்ட இந்தியர்: பதைபதைக்கவைக்கும் காட்சி News Lankasri
