தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியலுக்கு திரைமறைவில் பெரும் சதி!
தமிழர்களுடைய மூச்சாக இருந்த தமிழரசுக் கட்சி இன்று தனி நபர் ஒருவருடைய கம்பனியாக மாறிவிட்டது என்று ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், தேர்தலில் தோல்வியடைந்தால் இரண்டு அணி, தேர்தலில் வெற்றிப் பெற வேண்டுமானால் ஒரு அணி என்பதுதான் சுமந்திரனின் செயற்பாடு.
அவருக்கு என்ன தேவையோ அந்த சந்தர்ப்பங்களுக்கு ஏற்றது போல சுமந்திரன் தன்னை மாற்றிக் கொள்வார் என்றும் சட்டத்தரணி தவராசா இதன்போது கூறினார்.
இதேவேளை, தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியலுக்கு திரைமறைவில் பெரும் சதி நடவடிக்கை முன்னெடுக்கப்படுவது தொடர்பிலும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
புதிய வெப் தொடரை இயக்கும் மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட்... யாரெல்லாம் நடிக்கிறாங்க பாருங்க Cineulagam
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri