மோடியின் வருகை! அதிருப்தி வெளியிட்ட கடற்றொழிலாளர்கள்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகை கடற்றொழிலாளர்களுக்கு அதிருப்தியை தான் ஏற்படுத்தியதாக யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளன தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்றையதினம்(07.04.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இந்தியப் பிரதமர் மோடியின் வருகையை நாம் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.
அவரின் இலங்கை விஜயம் எமது கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தரும் என நாங்கள் நம்பியிருந்தோம்.
எனினும், கடற்றொழிலாளர் பிரச்சினை ஒரு ஆலோசனையாக முன்வைக்கப்பட்டிருந்ததே தவிர அதற்கான முழுமையான தீர்வு எட்டப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
