பசிலின் பொறிக்குள் சிக்கப் போகும் ரணில் : சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல்

Basil Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Podujana Peramuna Election
By Vethu Mar 14, 2024 02:38 PM GMT
Report

இலங்கையில் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் மகிந்த தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையை தனக்கு சாதகமான பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் முயற்சியில் ரணில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அடுத்த மாதமளவில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என அரசியல் மட்டத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. எனினும் ரணிலை அதிகாரத்திற்கு கொண்டு வந்த மகிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சியினர் தமது வெற்றியை உறுதிப்படுத்தும் தீவிர செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களின் ஆதரவு

முதற்கட்டமாக நாடாளுமன்ற தேர்தலை நடத்தி, மக்கள் மத்தியில் தமக்கு உள்ள செல்வாக்கினை நாடிபிடித்து பார்க்க ராஜபக்சர்கள் விரும்புகின்றனர்.

பசிலின் பொறிக்குள் சிக்கப் போகும் ரணில் : சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல் | Sri Lanka Election 2024 Ranil Basil Master Plan

இதன் காரணமாக நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பொதுஜன பெரமுன கட்சி, ஜனாதிபதியிடம் வலுவாக முன்வைத்துள்ளது.

இது தொடர்பான அடுத்த நகர்வுகளை முன்னெடுக்கும் நோக்கிலேயே முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, நாடு திரும்பியுள்ளார்.

பொதுஜன பெரமுன அரசாங்கமே தற்போது செயற்பட்டு வருகிறது. எமது கோரிக்கையை நிறைவேற்றுவதே ரணில் கடமை என்ற கருத்தை பசில் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல்

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு இன்று வழங்கிய நேர்காணில் நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடக்கும் என தெரிவித்துள்ளார்.

பசிலின் பொறிக்குள் சிக்கப் போகும் ரணில் : சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல் | Sri Lanka Election 2024 Ranil Basil Master Plan

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது மக்களின் யதார்த்தத்தை துல்லியமாக பிரதிபலிக்காது. ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றால், 2020 ஆம் ஆண்டு போலவே, அந்தக் கட்சி நாடாளுமன்றத்தில் கணிசமான பெரும்பான்மையைப் பெறக்கூடும் என்று பசில் குறிப்பிட்டுள்ளார்.

சமநிலையான நாடாளுமன்றத்திற்கு, பொதுத் தேர்தலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பசில் தெரிவித்தார்.

ராஜபக்சர்களுக்கு சார்பாக செயற்பட்ட பல விசுவாசிகள் தற்போது ரணிலின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதற்கான பல்வேறு ஒப்பந்தல் திரைமறைவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ரணிலின் நகர்வு

ராஜதந்திரத்தில் நரி என அடையாளப்படுத்தும் ரணில், தமிழ் கட்சிகளை சிதைத்து வலிவிழக்கச் செய்தமை போன்று, தற்போது ராஜபக்சர்களின் பொதுஜன பெரமுன கட்சியை பல பிளவுகளை உடைத்துள்ளார்.

பசிலின் பொறிக்குள் சிக்கப் போகும் ரணில் : சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல் | Sri Lanka Election 2024 Ranil Basil Master Plan

நரிக்கு எதிர் நரி என்ற ரீதியில் ரணிலின் ராஜதந்திரங்களை உடைத்து பொதுஜன பெரமுவுக்கு வலு சேர்க்கும் திறைமறைவு காய்நகர்த்தல்களை பசில் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2014
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

14 May, 2024
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

17 May, 2018
மரண அறிவித்தல்

உடப்புசல்லாவ, சிட்னி, Australia

11 May, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
மரண அறிவித்தல்

நிலாவெளி, திருகோணமலை

13 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வியாபாரிமூலை, தெஹிவளை

16 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

28 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, கொழும்பு

16 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

15 May, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம் நகரம், நல்லூர்

13 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Paris, France

14 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சூராவத்தை

15 May, 2014
22ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பலெர்மோ, Italy

15 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, சென்னை, India

14 May, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US