கல்வி மாபியாக்களின் பொறிக்குள் சிக்கித் தவிக்கும் குழந்தைகள்
Ministry of Education
Education
By Shadhu Shanker
உலகளாவிய ரீதியாக முழுமையாக இலவச கல்வியை வழங்கும் நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது. அதற்காக வருடாந்தம் வரவு செலவுத்திட்டத்தில் பெருந்தொகை நிதி ஒதுக்கிடு செய்யப்படுகிறது.
எனினும் சமகாலத்தில் கல்வி என்பது வியாபார பொருளாக மாறியுள்ள நிலையில், கல்வி மாபியாங்கள் அதிகளில் உருவெடுத்துள்ளனர்.
ஆடிப்பாடும் சிறு வயது முதல் கடுமையான பாடப்படிப்பு, பிரத்தியேக வகுப்புகள் என பிள்ளைகளை கொடுமைப்படுத்தும் நிர்ப்பந்தத்திற்கு பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர்.
பாடசாலை கல்விக்கு அப்பால் தனியார் வகுப்புகளின் பெருக்கமும், அவர்கள் உருவாக்கும் அத்தியாவசிய தேவையுமே இதற்கு பிரதான காரணமாகும்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இப்படிக்கு அரசியல் நிகழ்ச்சி....

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Vel Shankar
4.9 21 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 15 Reviews

உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 20 மணி நேரம் முன்

சோழனை வீட்டிற்கு அழைத்து வந்து மோசமாக அசிங்கப்படுத்தும் நிலாவின் அப்பா.. அய்யனார் துணை புரொமோ Cineulagam

வடிவேலு, பகத் பாசில் நடித்து வெளிவந்த மாரீசன் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா Cineulagam

நீட் தேர்வில் 99.9 சதவீதத்துடன் முதலிடம் பிடித்த மாணவி யார்? இவரின் வெற்றிக்கான ரகசியம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US