முன்னாள் அமைச்சரின் வீட்டுக்கு தீ வைத்த பிரபல வர்த்தகர்
Sri Lanka Police
Anuradhapura
By Vethu
கடந்த வாரம் அனுராதபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்துடன் பிரபல வர்த்தகர் ஒருவர் தொடர்புபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பில் அனுராதபுரத்தில் பிரபல வர்த்தகர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் மூவர் அனுராதபுரத்தில் வசிப்பவர்கள், மற்றையவர் மிஹிந்தலையில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது. அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US