தென்னிலங்கை அரசியல்வாதிகள் எடுத்துள்ள அதிரடி முடிவு
இலங்கையிலுள்ள சமகால, முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சொகுசு வாகனங்களை கைவிட்டுள்ளனர்.
தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியால் தங்களது பயணங்களுக்கு சொகுசு கார்களை தவிர்த்து சிறிய கார்களையே பயன்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.
சொகுசு கார்களை பயன்படுத்துவதற்கு அரசியல்வாதிகளுக்கு மக்கள் வீதிகளில் பயணிக்க முடியாத வகையில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், குறைந்த விலையில் மிகச் சிறிய கார்களை பயன்படுத்துவதற்கு அரசியல்வாதிகள் தீர்மானித்துள்ளனர்.
இந்த நாட்களில் ஒவ்வொரு நகரத்திலும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்களது பயணங்களுக்கு மினி வேன்கள் அல்லது சிறிய மாருதி கார்களை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
விமானத்துக்குள் நுழைந்த ஒரு கொசு... நான்கு பேருக்கு மலேரியா தொற்று உருவானதால் பரபரப்பு News Lankasri