தென்னிலங்கை அரசியல்வாதிகள் எடுத்துள்ள அதிரடி முடிவு
இலங்கையிலுள்ள சமகால, முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சொகுசு வாகனங்களை கைவிட்டுள்ளனர்.
தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியால் தங்களது பயணங்களுக்கு சொகுசு கார்களை தவிர்த்து சிறிய கார்களையே பயன்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.
சொகுசு கார்களை பயன்படுத்துவதற்கு அரசியல்வாதிகளுக்கு மக்கள் வீதிகளில் பயணிக்க முடியாத வகையில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், குறைந்த விலையில் மிகச் சிறிய கார்களை பயன்படுத்துவதற்கு அரசியல்வாதிகள் தீர்மானித்துள்ளனர்.
இந்த நாட்களில் ஒவ்வொரு நகரத்திலும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்களது பயணங்களுக்கு மினி வேன்கள் அல்லது சிறிய மாருதி கார்களை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
போரின் தொடக்கத்தை அறிவித்த அதே தொப்பியுடன்.. உயிரிழந்த 6 அமெரிக்க படை வீரர்களுக்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப்
விரிவடையும் மத்திய கிழக்கின் போர்களம்! துபாய்க்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான் - பதற்றத்தில் வளைகுடா நாடுகள்
சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. TRP பிச்சுக்கப்போகுது Cineulagam