தென்னிலங்கை அரசியல்வாதிகள் எடுத்துள்ள அதிரடி முடிவு
இலங்கையிலுள்ள சமகால, முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சொகுசு வாகனங்களை கைவிட்டுள்ளனர்.
தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியால் தங்களது பயணங்களுக்கு சொகுசு கார்களை தவிர்த்து சிறிய கார்களையே பயன்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.
சொகுசு கார்களை பயன்படுத்துவதற்கு அரசியல்வாதிகளுக்கு மக்கள் வீதிகளில் பயணிக்க முடியாத வகையில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், குறைந்த விலையில் மிகச் சிறிய கார்களை பயன்படுத்துவதற்கு அரசியல்வாதிகள் தீர்மானித்துள்ளனர்.
இந்த நாட்களில் ஒவ்வொரு நகரத்திலும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்களது பயணங்களுக்கு மினி வேன்கள் அல்லது சிறிய மாருதி கார்களை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

வக்ர சனியால் 6 மாதங்களுக்கு பேரழிவு காத்திருக்கு! இந்த 5 ராசிக்கும் எச்சரிக்கை - தப்பிக்க சக்திவாய்ந்த சனி மந்திரம் Manithan

விஜய் அஜித்துக்கு நிகராக 'தி லெஜண்ட்': தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறதா? Cineulagam

நடிகர் சிவாஜிகணேசன் சொத்துக்களை பிரிப்பதில் வாரிசுகளிடையே பிரச்சனை! பிரபு, ராம்குமாருக்கு எதிராக சகோதரிகள் வழக்கு News Lankasri

தாயாகவும் இருக்கும் என் மனைவிக்கு! இலங்கை தமிழ்ப்பெண்ணான மனைவியை வாழ்த்தி நெகிழ்ந்த நடிகர் ஆரி News Lankasri
