கல்வி அமைச்சிற்கு முன்னால் பதற்ற நிலை - பாதுகாப்பு அரண் போட்ட போலிஸார்
Sri Lanka Parliament
Sri Lankan protests
Sri Lankan Peoples
By Vethu
இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று வலுக்கட்டாயமாக இசுருபாய வளாகத்திற்குள் பிரவேசித்த போதே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் இருந்து நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் பதற்றமான நிலைமை சூழ்நிலை ஏற்பட்டது.
பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று வீதித் தடைகளை உடைத்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயற்சித்தமையே இதற்குக் காரணமாகும்.
எனினும் மாணவர்களை முன்னேறி செல்ல முடியாதவாறு பொலிஸார் பலத்த பாதுகாப்பு அரண்களை அமைத்துள்ளனர்.



Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US