நாட்டில் பஞ்சம் ஏற்படுமென சொல்வதற்கு பிரதமர் தேவையா : இரா.சாணக்கியன் கேள்வி (PHOTOS)

Batticaloa Ranil Wickremesinghe Shanakiyan Rasamanickam Sri Lanka Economic Crisis Sri Lanka
By Kumar May 28, 2022 06:36 PM GMT
Report

இந்த நாட்டில் உள்ள திருடர்களுக்கு ஆதரவளிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திருடர்களுக்கும் எதிர்காலத்தில் இந்த மாவட்டத்தில் இடமளிக்ககூடாது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - கறுப்பங்கேணியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று நாட்டில் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இன்று மக்கள் தமது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு வரிசையில் நிற்கும் நிலையே உள்ளது. இன்று சில பொருட்களை காசு கொடுத்து வாங்க முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

நாட்டில் பஞ்சம் ஏற்படுமென சொல்வதற்கு பிரதமர் தேவையா : இரா.சாணக்கியன் கேள்வி (PHOTOS) | Sri Lanka Economic Crisis Comment By Chanakyan

நாட்டிற்கு பிரதமர் தேவையா?

ஓகஸ்ட் மாதமளவில் பாரியம் பஞ்சம் ஏற்படும் என்று புதிய பிரதமர் கூறியுள்ளார். அடுத்த மூன்று மாதங்களில் மக்கள் வாழ்நாளில் காணாத துன்பத்தினை அனுபவிக்கபோவதாக அமைச்சர்கள் சொல்கின்றார்கள். இதனை சொல்வதற்கு அமைச்சர்கள் இந்த நாட்டுக்கு தேவையா? இதனை சொல்வதற்கு ஒரு பிரதமர் தேவையா?

தற்போதைய நிலைக்கு காரணம் தற்போதைய ஜனாதிபதி என்பது அனைவருக்கும் தெரியும்.அதனால் தான் கோட்ட வேண்டாம் என்ற போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எவ்வளவு கூறியும் வெட்கம்,மானம்,ரோசம் அற்றவர் அப்படியே பதவி விலகாமல் இருக்கின்றார். இன்று இந்த மக்கள் படும் அவலகங்களுக்கு கோட்டபாயவுடன் இணைந்து இந்த மாவட்டத்தினை சேர்ந்த ஒரு இலட்சம் மக்களும் இந்த அவலங்களுக்கு பொறுப்புகூற வேண்டும்.

நாட்டில் பஞ்சம் ஏற்படுமென சொல்வதற்கு பிரதமர் தேவையா : இரா.சாணக்கியன் கேள்வி (PHOTOS) | Sri Lanka Economic Crisis Comment By Chanakyan

ஜனாதிபதியெடுத்த ஒவ்வொரு தீர்மானமும் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது. அதற்கு இங்கு ஒரு இலட்சம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்கினார்கள். இதேபோன்று ஜனாதிபதியினால் பெரிய முதலாளிகளுக்கு வரி சலுகைகள் வழங்கப்பட்டன. அதனால் அந்த சுமையினை மக்கள் சுமக்கும் நிலையேற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பஞ்சம் ஏற்படுமென சொல்வதற்கு பிரதமர் தேவையா : இரா.சாணக்கியன் கேள்வி (PHOTOS) | Sri Lanka Economic Crisis Comment By Chanakyan

5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US