1000 மில்லியன் டொலரை சேமிப்பாக பெற்ற இலங்கை
கடந்த வருடத்தோடு ஒப்பிடபடுமிடத்து இறக்குமதி செலவினம் 6.5 வீதத்தால் குறைந்துள்ளது என்று ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்தார்.
இதன்மூலம் ஆயிரம் மில்லியன் டொலர் சேமிக்கப்பட்டுள்ளது.இந்த சேமிக்கப்படட் வெளிநாட்டு நிதி வேறு அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

மேலும் பத்து பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாட்டை அண்மையில் அரசாங்கம் நீக்கியுள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதியை அரசாங்கம் கட்டுப்படுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

இதேவேளை, தேசிய நுகர்வு விலைச்சுட்டெனுக்கு அமைவாக கடந்த ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது நவம்பர் மாதத்தில் பண வீக்கம் 5.6 வீதத்தால் வீழ்ச்சியடைந்திருப்பதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த
ஒக்டோபர் மாதத்தில் 70.6 வீதமாக காணப்பட்ட பண வீக்கம் நவம்பர் மாதத்தில் 65 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri