தடுப்பு ஆயுதங்கள் இருக்க வேண்டும்! - வெளியான கமெனியின் இறுதி வார்த்தைகள்
அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டுத்தாக்குதல் நடவடிக்கையில், படுகொலை செய்யபட்டதாக அறிவிகப்பட்டுள்ள ஈரானிய முன்னாள் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமெனியின் இறுதி உரை வெளியாகியுள்ளது.
கடந்த 17ஆம் திகதி அன்று கமேனி ஆற்றிய இறுதி பொது உரையின் காட்சிகளை சர்வதேச ஊடகங்கள் பகிர்ந்துள்ளன.
ஜெனீவாவில் வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் தொடங்கிய பின்னர் அவர் பொது மக்கள் முன் தோன்றினார்.
மீண்டும் மீண்டும் தாக்குதல்! மத்தியக் கிழக்கு நாடுகளில் வெடிப்புச் சத்தங்கள் - இஸ்ரேல் கொடுத்துள்ள பதில்
அமெரிக்க இராணுவம்
இதன்போது, "நம்மிடம் தடுப்பு ஆயுதங்கள் இருக்க வேண்டும், ஒரு நாட்டிடம் தடுப்பு ஆயுதங்கள் இல்லையென்றால், அது அதன் எதிரிகளின் காலடியில் நசுக்கப்படும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "தடுப்பு ஆயுதங்கள் நமது நாட்டின் தேவைகளில் ஒன்றாகும். அமெரிக்கர்கள் எந்த காரணமும் இல்லாமல் இந்த விடயத்தில் தலையிடுகிறார்கள்:
உங்களிடம் இதுபோன்ற ஏவுகணைகள் இருக்கலாம், உங்களிடம் இவ்வளவு தூரம் இருக்கலாம், அதற்கு மேல் இல்லை, அதற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? இது ஈரானிய தேசத்தைப் பற்றியது."
அவர்களுக்குத் தோன்றுகிறது, மேலும் அமெரிக்க ஜனாதிபதி இதைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார், அமெரிக்க இராணுவம் உலகின் வலிமையான இராணுவம், உலகின் வலிமையான இராணுவம் சில நேரங்களில் நிமிர்ந்து நிற்க முடியாத அளவுக்கு கடுமையாக அறையப்படலாம்" என குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam