நான் உழைத்து 225 பேரையும் வாழவைக்கின்றேன்: இனி வெளிநாட்டில் தான் கையேந்த வேண்டும் (Video)
நாட்டின் நிலவிவரும் கடுமையான பொருளாதார சிக்கலால் மக்கள் தமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக, குறைந்தபட்ச நுகர்வுத் தேவைகளைக் கூட, நிறைவு செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்துள்ளது.
இதனால் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளோரின் தொகையும் கூடியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இது தொடர்பில் ஒரு உணவகத்தில் பணிபுரிந்து தற்போது வீதியில் சிறிய கடையை உருவாக்கி அதில் தனது வாழ்வாதாரத்தைத் தேடிவரும் தேவசுரேஷ் என்பவர், அண்மையில் எமது ஊடகத்திற்கு கூறும் கதையைக் கேட்போம்...