இலங்கையில் மறைந்த நகரம் மீண்டும் மக்களுக்கு காட்சி
கடும் வரட்சி காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் மிக வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனால் பழைய தெல்தெனிய நகரம் காட்சி கொடுக்க ஆரம்பித்துள்ளதாக விக்டோரியா நீர்த்தேக்க கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மகாவலி ஆறு வறண்டு கிடப்பதால் குழாய் நீர் விநியோகமும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
நீர்ப் பிரச்சினை

பல்லேகலை, பலகொல்ல, குருதெனிய ஹாரகம, கன்னே கும்புர, நத்தரம்பொத்த, குண்டசாலை, தியன அளுத்வத்த போன்ற பிரதேச மக்களுக்கு நீர்ப் பிரச்சினை மோசமடைந்துள்ளது.
விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீர் வற்றியதையடுத்து பழைய தெல்தெனிய நகரின் இடிபாடுகள் வெளிப்பட்டுள்ளன. இதனை மக்கள் பார்வையிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
You may like this



முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam