இலங்கைக்குள் கால் பதிக்கும் ஐரோப்பிய நாடு ஒன்றின் புலனாய்வுத் துறை
இலங்கையை பிரான்சின் அதிக முக்கிய சட்டலைட் கண்காணித்து வருவதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்தார்.
இலங்கையின் சூழலை பாதுகாக்கும் போர்வையில் பிரான்ஸ் நாட்டின் சட்டலைட் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், இலங்கையின் புலனாய்வுத் துறையை கையகப்படுத்த நடக்கும் முயற்சிகள், இலங்கையின் கடற் படை ஊடாக அமெரிக்கா மேற்கொள்ளும் நகர்வுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |