கொழும்பில் சொகுசு வாகனத்துடன் கடத்தப்பட்ட இளைஞர்
Sri Lanka Police
Colombo
Crime
By Vethu
வத்தளை ஹெந்தலயில் கார் மற்றும் அதன் உரிமையாளர் கடத்தப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த காரை ஓட்டிச் சென்ற 20 வயது இளைஞன் கடத்தப்பட்டதாக அவரது சகோதரர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கடத்தப்பட்ட இளைஞன்

கடத்தப்பட்டமை தொடர்பில் பல பொலிஸ் விசாரணைக் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காணாமல் போன இளைஞனின் சகோதரன் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸாரின் விசாரணையின் மூலம் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டதுடன், உரிமையாளர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
அவரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
திருமணம் முடிந்த பிறகு சோழனிடம் நிலா சொன்ன முக்கியமான விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
முதல்வர் விஜய்க்கு Checkmate வைத்த பிரக்ஞானந்தா.. தோல்விக்கு பின்பு முதல்வரின் ரியாக்ஷன் என்ன? Manithan
கனேடிய மற்றும் இந்திய வம்சாவளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள புதிய ஆன்டிபயாட்டிக்: பயனுள்ள ஒரு தகவல் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US