கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள ஆயுர்வேத வைத்தியர்! மகள் வழங்கிய தகவல்
Sri Lanka Police
Sri Lanka
Crime
By Benat
கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ஆயுர்வேத வைத்தியர் ஒருவரின் சடலம் இன்று(27.04.2023) மீட்கப்பட்டுள்ளது.
களுத்துறை வடக்கு - கெலிடோ வீதியில் வீடொன்றின் பின்புறத்திலிருந்து இவ்வாறு குறித்த பெண் வைத்தியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கத்தியும் மீட்பு

இன்று அதிகாலை வீட்டின் பின்புறத்தில் சடலத்தை பார்த்த அவரது மகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
ஆயுர்வேத வைத்தியர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தியும் குறித்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US