ரணிலின் நண்பர் ஊடாக கசிந்த மிகப்பெரிய இரகசியம்! இன்டர்போலை நாடும் அநுர அரசாங்கம்
மத்திய வங்கியின் பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு தற்போதைய அரசாங்கம் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றது.
சிங்கப்பூரில் இருக்கும் அர்ஜூன் மகேந்திரன், அண்மையில் இலங்கையில் இருக்கும் தன்னுடைய நண்பரொருவரை தொடர்பு கொண்டு பேசிய விடயங்களும் சமூக ஊடகங்களில் பரவலாக வெளியாகியிருந்தது.
இதனையடுத்து, அவரை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கையை அநுர அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளதுடன், அதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியையும் நாடியுள்ளனர்.
இதேவேளை, அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதில் உள்ள சிக்கல் மற்றும் இந்த விவகாரத்தில் ரணில் ஏன் அதிகமாக விமர்சிக்கப்படுகின்றார் என்பது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய இப்படிக்கு அரசியல்,
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
யார் இந்த கிரிஜா? பிரபல நடிகருடன் நெருக்கமான காட்சிகள், திடீர் ட்ரெண்டிங், முழு விவரம்... Cineulagam
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan