வெளிநாடொன்றில் இலங்கையருக்கு நேர்ந்த துயரம்
குவைத்தில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இலங்கையை சேர்ந்த இளைஞன் இன்று நாடு திரும்பியுள்ளார்.
ராஜாங்கணை யாய 11 பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட சாகர லக்ஷ்மன் திலகரத்ன என்ற இலங்கையரே இவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்.
குவைத்தில் சிற்றுண்டிச்சாலையில் உணவு விநியோக பணியில் ஈடுபட்டிருந்த போது துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றது.
துப்பாக்கி சூடு
சிற்றுண்டிச்சாலைக்கு வந்த குவைத் நாட்டவர் ஒருவர் உணவு தாமதமாக வந்ததால் ஆத்திரமடைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இலங்கையர் காயமடைந்தார்.

கடந்த ஜனவரி மாதம் அவர் குவைத் நாட்டிற்கு குறித்த வேலைக்கென சென்றுள்ளார்.
உயிராபத்தான சம்பவத்திற்கு முகம்கொடுத்த சாகரவிற்கு எவ்வித நட்டஈடும் வழங்கப்படவில்லை. அவர் எவ்வித பணமும் இன்றியே இன்று நாடு திரும்பியுள்ளார்.
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri