நெடுந்தீவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு

Sri Lanka Army Indian fishermen Government Of Sri Lanka Government Of India
By Amal Jan 30, 2025 08:20 AM GMT
Report

இலங்கை கடற்படை உறுப்பினர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததமைக்கும், இதனால் 2 இந்தியர்கள் காயமடைந்தமைக்கும், இந்திய கடற்றொழிலாளர்களின் செயல்களே காரணம் என்று¸ இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சனா பனாகொட குற்றம் சாட்டியுள்ளார். 

கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய காஞ்சனா பனாகொட, இந்திய கடற்றொழிலாளர்கள், இலங்கையின் கடற்படையினர், தங்கள் கடமைகளைச் செய்வதைத் தடுக்க முயன்றதால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறியுள்ளார். 

கடற்படை படகில் ஏறும்போதும், இந்திய கடற்றொழிலாளர்கள் ஆக்ரோசமாக நடந்து கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் இரு முக்கியஸ்தர்கள் பதவி விலகல்

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் இரு முக்கியஸ்தர்கள் பதவி விலகல்

மருத்துவமனையில் அனுமதி  

முன்னதாக, நெடுந்தீவுக்கு அருகே 13 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட போது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் ஓன்று, நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பதிவாகியுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரகம் தெரிவித்திருந்தது.

நெடுந்தீவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு | Sri Lanka Blames Indian Fishermen For Shooting

எனினும், இந்திய கடற்றொழிலாளர்கள், கடற்படை படகில் ஏறும் போது, கடற்படையினருடன் ஆக்ரோசமாக நடந்துக்கொண்டதாகவும், இதன் விளைவாகவே தற்செயலாக ஒரு ஆயுதம் வெடித்தததாகவும் கடற்படை தளபதி குறிப்பிட்டுள்ளார். 

அதேவேளை, இந்த சம்பவத்தில் காயமடைந்த 2 இந்தியர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து உயரும் இலங்கை ரூபாவின் பெறுமதி

தொடர்ந்து உயரும் இலங்கை ரூபாவின் பெறுமதி

வாடிக்கையாளர்களுக்கு சதொச வழங்கியுள்ள மகிழ்ச்சியான செய்தி..!

வாடிக்கையாளர்களுக்கு சதொச வழங்கியுள்ள மகிழ்ச்சியான செய்தி..!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US