கடற்கரையில் அநாகரீகமாக நடந்து கொண்ட 35 இளம் காதல் ஜோடிகள்
Sri Lanka Police
Kalutara
By Vethu
கடற்கரையில் அநாகரீகமாக நடந்து கொண்ட சிறார்கள் உட்பட பல இளம் ஜோடிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
களுத்துறை கலிடோ கடற்கரையில் அநாகரீகமாக நடந்து கொண்ட 35 ஜோடிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலோர் மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடுமையான எச்சரிக்கை
இவர்களில் களுத்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது.
பொலிஸ் காவலில் வைக்கப்பட்ட சிறார்கள் அனைவரும் தெற்கு களுத்துறை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதியினால் கடுமையான எச்சரிக்கைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
ரஷ்யாவிற்கு எதிராக இந்திய ஆயுதங்களைப் பயன்படுத்தும் உக்ரைன்.! காரணமான இரு ஐரோப்பிய நாடுகள்... News Lankasri
பிரசவத்தின் போது வயிற்றில் துணிவைத்து தைத்த மருத்துவர்கள்! 3 மாதங்களுக்கு பிறகு நடந்தது என்ன? News Lankasri
உதயநிதியின் துணை முதலமைச்சர் பதவி குறித்த கேள்வி.., கோபத்தில் ரஜினிகாந்த் பேசியது என்ன? News Lankasri
சன் டிவியில் திடீரென முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்... கவலையில் ரசிகர்கள், எந்த தொடர் தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US