அதிர்ச்சியூட்டும் விசாரணை.. முஸ்லிம் போல் வேடமிடும் கிறிஸ்தவ அதிகாரி!
Sri Lanka Army
Sri Lankan Tamils
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Niraj David
1990ஆம் ஆண்டு ஜுன் மாதம், 2ஆம் கட்ட ஈழ யுத்தம் இலங்கையில் ஆரம்பமாகி, அந்த யுத்தம் தீவிரமானதைத் தொடர்ந்து, மட்டக்களப்பு நகரும், பல முக்கிய கிராமங்களும் இலங்கை இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டிருந்தது.
ஒவ்வொரு சந்திகளிலும், இராணுவ நிலைகள், இடைக்கிடையே இராணுவச் சோதனைச்சாவடிகள், சுற்றிவளைப்புகள், ஆட்கடத்தல்கள், பாலியல் வல்லுறவுகள் என்று அச்சத்துடனும், நடுக்கத்துடனும் நட்கள் கடந்துகொண்டிருந்தன.
அந்தக் காலகட்டத்தில் தமிழ் மக்களைக் குறிவைத்து ஒரு மிகப்பெரிய சதி அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருந்தது.
இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பணியகம் மேற்கொண்ட அந்த சதி பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

இலங்கை நாடாளுமன்றத்தை ஈழத்தமிழர்கள் கையாள முடியுமா 3 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US