இராணுவத்தின் உதவி இன்றி இலங்கை அரசால் இயங்க முடியாது! பகிரங்க குற்றச்சாட்டு(Video)
Parliament of Sri Lanka
Sri Lanka
Charles Nirmalanathan
By Benat
இராணுவத்தின் உதவி இன்றி இலங்கை அரசாங்கத்தினால் இயங்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பௌத்தத்திற்கு நாங்கள் எப்போதும் விரோதிகள் அல்லர், ஆனால் இந்து ஆலயம் இருந்த இடத்தில் அதனை அழித்து பௌத்த ஆலயங்களை கட்டியெழுப்புவது தான் மக்களிடத்தில் விரக்தி நிலை ஏற்படுவதற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US