காலிமுகத்திடல் போராட்டத்தின் இரகசியங்களை அம்பலப்படுத்தும் நூல் விரைவில் வெளியிடப்படும்! விமல் வீரவன்ச
காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னணியில் உள்ள இரகசியங்களை அம்பலப்படுத்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலிமுகத்திடலில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் அவதானமாக ஆராய்ந்து தகவல்களை சேகரித்து நூல் ஒன்று எழுதப்பட்டுள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் புத்தகம் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

போராட்டங்களின் பின்னணியில் உள்ள இரகசியங்கள்
காலிமுகத்திடல் போராட்டம் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து விலக நிர்ப்பந்தித்தது எனவும் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் போது சில செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டங்களின் பின்னணியில் உள்ள இரகசியங்களை வெளிப்படுத்தத் தவறினால் எதிர்காலத்தில் மிகவும் பாரதூரமான நிலைமைக்கு வழிவகுக்கும் எனவும் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri