10 மில்லியன் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்தியாவுடன் இலங்கை உடன்படிக்கை
Vaccine
By Independent Writer
பத்து மில்லியன் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்தியாவுடன் இலங்கை அரசாங்கம் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.
இந்தியாவின் சேரும் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா என்ற தனியார் நிறுவனத்துடன் கொவிட்-19 தடுப்பூசி தொடர்பில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது, குறித்த நிறுவனத்திடமிருந்து பத்து மில்லியன் தடுப்பூசிகள் பெற்றுக் கொள்ளப்படும் என அரசாங்க மருந்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த உடன்படிக்கைக்கு சட்ட மா அதிபர் தப்புலா லிவேரா அனுமதி வழங்கியுள்ளார். சில திருத்தங்களுடன் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்திய அரசாங்கம் இலங்கைக்கு 500,000 தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கியிருந்தது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US