இலங்கையில் மூன்று வருடங்களில் வீதி விபத்துக்களில் 7,172 பேர் பலி
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
Accident
By Rakesh
இலங்கையில் கடந்த மூன்று வருடங்களில் (2020, 2021 மற்றும் 2022) வீதி விபத்துக்களில் 7 ஆயிரத்து 172 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளில் 67 ஆயிரத்து 687 வீதி விபத்துகள்
அந்தவகையில் குறித்த மூன்று ஆண்டுகளில் 67 ஆயிரத்து 687 வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு வீதி விபத்துக்களில் 2 ஆயிரத்து 515 பேரும், 2021 ஆம்
ஆண்டு 2 ஆயிரத்து 513 பேரும், 2020 ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 144 பேரும்
உயிரிழந்துள்ளனர்.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 27 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US