பராக்கிரம சமுத்திரத்தின் வான் கதவுகள் திறப்பு
Polonnaruwa
Sri Lanka
Weather
By Anadhi
பராக்கிரம சமுத்திரத்தின் வான் கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில் வினாடியொன்றுக்கு பல்லாயிரம் அடி கன நீர் மகாவலி கங்கைக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தற்போதைக்கு நீர்த்தேக்கங்கள் அனைத்தும் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் பொலன்னறுவை மாவட்டத்தின் பிரதான நீர்த்தேக்கமான பராக்கிரம சமுத்திரத்தில் 99 ஆயிரம் ஏக்கர் கன அடி அளவிலான நீர் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளது.
திணைக்களம் அறிவிப்பு
இதனால் பராக்கிரம சமுத்திரத்தின் வான் கதவுகள் மூன்று அடி உயரம் வரை தற்போதைக்குத் திறக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, வினாடியொன்றுக்கு பல்லாயிரம் கன அடி நீர் மகாவலி கங்கையில் கலக்க விடப்பட்டுள்ளதாக நீ்ர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 147 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 31 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 19 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US