மேல்மாகாணத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்
Sri Lanka Police
Christmas
Sri Lankan Peoples
Western Province
By Anadhi
எதிர்வரும் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு மேல் மாகாணத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் மேல் மாகாணத்தின் பாதுகாப்புக்காக 6 ஆயிரத்து 500 பொலிசார் விசேட பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பொதுமக்களுக்கு பாதுகாப்பு
அதற்கு மேலதிகமாக பண்டிகைக்காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 40 ஆயிரம் பொலிசார் விசேட கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இவர்களில் புலனாய்வு உத்தியோகத்தர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக்காலத்தில் எந்தவொரு அசம்பாவிதமும் நடக்காத வகையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது இதன் நோக்கமாகும்.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம், இறந்த 2வது கணவர்.. பூவே உனக்காக பட நடிகையின் சோக வாழ்க்கை Cineulagam

சமீபத்தில் திருமணம் செய்த தொகுப்பாளினி பிரியங்காவிற்கு இப்படியொரு சோகமா?... அவரே வெளியிட்ட போட்டோ Cineulagam

எடை குறைக்க ஜிம் உடற்பயிற்சிகள் மட்டும் போதாது..நீதா அம்பானியின் உடற்பயிற்சி நிபுணர் விளக்கம் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US