யாழில் ஊழல் தடுப்பு தொடர்பான விசேட நிகழ்ச்சி திட்டம்
Jaffna
Northern Province of Sri Lanka
By Kajinthan
யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் ஊழல் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு "ஊழல் அற்ற தேசத்தினை உருவாக்குவோம், ஊழல் வேண்டாம்" என்னும் கருப்பொருளில் ஊழல் தடுப்புக்கான உறுதிமொழி எடுக்கும் விழிப்புணர்வூட்டல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று(31.10.2023) யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
உறுதிமொழி
இந்நிகழ்வானது யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் நட்ராஜ் ஜெயபாஸ்கர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதில் யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரக பதவிநிலை அதிகாரிகள், அலுவலர்கள், கலந்துகொண்டு தடுப்புக்கான விழிப்புணர்வுக்கான உறுதிமொழியினை எடுத்துக்கொண்டுள்ளனர்.

Mr. Paalaru Velayutham Swamigal
5.0 13 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 13 Reviews

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US