வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கு விசேட திட்டம்
வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் பருமடைந்த தரம் ஆறு தொடக்கம் உயர்தரம் வரையான மாணவிகளுக்கு அணையாடைக்கான (நப்கின்) வவுச்சர்கள் வழங்கி வைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்டவுள்ளது.
குறித்த திட்டம் எதிர்வரும் 06ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ரி. யோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.
31900 மாணவிகள்
இதற்காக வடக்கு மாகாணத்தில் சுமார் 31900 மாணவிகள் தெரிவு செய்யப்படடுள்ளதாகவும் 1200 ரூபா பெறுமதியான வவுச்சர்கள் இரண்டு தடவைகளில் தலா 600 ரூபா அடிப்படையில் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![கைகால் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிய வடிவேலு! எவ்வளவு கொடுத்திருக்கிறார் பாருங்க](https://cdn.ibcstack.com/article/90ad5568-c5b9-42f6-b20d-a6b3c96c5821/24-667ec069781b9-sm.webp)
கைகால் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிய வடிவேலு! எவ்வளவு கொடுத்திருக்கிறார் பாருங்க Cineulagam
![Modern உடையில் இலங்கை பெண் ஜனனி! இணையத்தில் தூள் கிளப்பிய காட்சி- வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்](https://cdn.ibcstack.com/article/85ed7366-bf20-479a-8574-57dce86d32e1/24-667fada53d8dd-sm.webp)