நாக விகாரையில் இன ஐக்கியத்திற்கான விசேட பூஜை(Photos)
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
By Kajinthan
நாட்டில் இன ஐக்கியமும் சமாதானமும் நிலவ வேண்டி 51ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் பலாலி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியின் தலைமையில் நேற்று சனிக்கிழமை யாழ். நாக விகாரையில் விசேட பிரித் ஓதும் நிகழ்வும் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றுள்ளன.
விசேட பூஜை
நாட்டில் சாந்தி சமாதானம் வேண்டி வண கலைமாமணி மீகஹஜந்துர சிறிவிமல தேரர் தலமையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல்
சந்தன விஜயசுந்தர படைப் பிரிவுகளின் தளபதிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள்
மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 38 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 18 Reviews

ட்ரம்ப் அழுத்தத்தால் ஐரோப்பியம் ஒன்றியம் எடுக்கவிருக்கும் அதிரடி முடிவு: ரஷ்யாவிற்கு பின்னடைவு News Lankasri

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US