இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவித்தல்
அரசாங்கத்தின் வெளிநாட்டுப் படுகடன் நிலைபெறுதன்மையினை முகாமைத்துவம் செய்வதற்கான நிதியியல் ஆலோசகர்களையும், சட்ட மதியுரைஞர்களையும் நியமிப்பதற்காக ஆர்வமுடைய தரப்பினர்களிடமிருந்து முன்மொழிவுக்கான கோரிக்கையினை நிதி அமைச்சின் ஊடாக இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
மத்திய வங்கியினால் இதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நியமிக்கப்படும் நிதி ஆலோசகர்கள் அரசின் கடன் நிலவரத்தை மதிப்பீடு செய்து கடன் மேலாண்மைக்கு உதவ வேண்டும்.
கடனைத் திருப்பிச் செலுத்துதல் மற்றும் பலவற்றைப் பற்றிய விவாதங்களை ஏற்பாடு செய்வதிலும் அவர்கள் பணிபுரிகின்றனர்.
கடன் தொடர்பான பேச்சுவார்த்தையில் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்த சட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்படுவார்கள் என மத்திய வங்கி தனது அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri
