காலி முகத்திடலில் ஏற்பட்ட வன்முறை! சட்டமா அதிபரிடம் இருந்து பொலிஸ் மா அதிபருக்குச் சென்ற கடிதம்
Sri Lanka Police
Galle Face Protest
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lanka Violence 2022
By Benat
காலிமுகத்திடல் அமைதிப் போராட்டம் மீதான தாக்குதல் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கு அனைத்து தரப்பினருக்கும் சட்டரீதியான பொறுப்பு இருப்பதாக சட்டமா அதிபர் எழுத்து மூலம் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.
இதன்படி, சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து தேவையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு பொலிஸ் மா அதிபர் இன்று உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Post Office திட்டத்தில் தினமும் ரூ.50 முதலீடு செய்து முதிர்ச்சியில் ரூ.35 லட்சம் பெறலாம்! என்ன திட்டம்? News Lankasri

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US