மஹரகம துப்பாக்கிச் சூடு தொடர்பில் சிறப்பு விசாரணை!
மஹரகம, நாவின்ன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (7) உரையாற்றிய ஜனாதிபதி, கடந்த சில மாதங்களாக மஹரகம பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் எதுவும் பதிவாகாத சூழலில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூடு தனித்துவமானது என்று கூறியுள்ளார்
இது ஒரு அரசியல் சதியாக இருக்குமோ என்ற சந்தேகம் இருப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு
நேற்று இரவு மஹரகம, நாவின்ன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இராணுவ கோப்ரல் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் தற்போது மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது மஹரகம, நாவின்ன பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று இரவு 8 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 12 மணி நேரம் முன்
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam