பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
சினோஃபார்ம் கோவிட் தடுப்பூசி மூலம் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஃபைசர் - பயோஎன்டெக் தடுப்பூசி, பூஸ்டராக அதாவது மூன்றாம் தடுப்பூசியாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்த்தன (Asela Gunawardena) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல்கலைக்கழக மாணவர்களுக்கு கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது அளவு கிடைத்த 6 மாதங்களுக்கு பிறகு இந்த பூஸ்டர் அளவு வழங்கப்படும்.
பல்கலைக்கழக மாணவர்கள் தடுப்பூசி போடுவதைத் தாமதப்படுத்தினால் ஃபைசர் பூஸ்டர் அளவைப் பெறுவது தாமதமாகும்.
எனவே மாணவர்கள் அருகிலுள்ள பல்கலைக்கழகத்தின் மூலம் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan