பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சுகாதார பரிசோதகர்கள் விசேட பரிசோதனை
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விசேட பரிசோனைகளை இன்று (13.01.2026) முன்னெடுத்திருந்தனர்.
களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தனர்.
ஆராயப்பட்ட விடயங்கள்
இதன்போது பொருட்கள் மற்றும் பண்டங்களின் உற்பத்தி திகதி, காலாவதி திகதி, பொருட்களின் தரம் போன்ற பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்திருந்தனர்.
பட்டிருப்புத் தொதியின் வர்த்தக நகராக விளங்கும் களுவாஞ்சிகுடி நகரில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் பண்டிகைக் காலங்களில் அப்பகுதியில் சனக்கூட்டம் மேலும் அதிகரித்துக் காணப்படுவதோடு, வியாபாரங்களும் களைகட்டியுள்ள நிலையில் இந்த விசேட பரிசோதனை திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.



ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 16 மணி நேரம் முன்
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam