தேசிய அபாயகர ஔடத கட்டுப்பாட்டு சபையின் மாகாண தலைவருக்கும் வடக்கு ஆளுநருக்குமிடையில் சந்திப்பு
Sri Lanka
Jeevan Thondaman
Northern Province of Sri Lanka
By Kajinthan
வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவிற்கும், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் மாகாண தலைவர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நேற்று (17.02.2023) கொழும்பில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பாவனை
மேலும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வாளிப்பது
தொடர்பில் ஆளுநருக்கு மாகாண அதிகாரிகளுக்கும் இடையில் விரிவான கலந்துரையாடல்
இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

ராஜநாகங்களின் ராஜ்யம்: இந்தியாவில் மனிதர்களை விட நாகங்கள் அதிகம் வாழும் நகரம் எது தெரியுமா? Manithan

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US