தமிழ் பேசும் மக்களுக்கு அரசு ஏற்படுத்தியுள்ள அவசர தொலைபேசி வசதி
Sri Lankan Tamils
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Sivaa Mayuri
4 months ago
Courtesy: Sivaa Mayuri
நாட்டில் தற்போது நிலவும் பாதகமான காலநிலை குறித்து தமிழ் பேசும் மக்களுக்கு தகவல் தெரிவிக்க விசேட பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தகவல்கள் மற்றும் உதவி பெற்றுக்கொள்ளலாம் என்று இலங்கை பொலிஸின் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
வெளியான தகவல்கள்
‘107’ என்ற விசேட தொலைபேசி இலக்கத்தின் மூலம் பொதுமக்கள் தமக்குரிய விடயங்களை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, தொடர்ந்தும் பாதகமான காலநிலையால், மக்கள் கஸ்டங்களை எதிர்கொண்டு வருவதாக நாடளாவிய ரீதியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US