இன்றும் விசேட பேருந்து சேவை
பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்ப, இன்றும்(16) விசேட பேருந்துகள் சேவைகளில் ஈடுபடுத்தப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
வழக்கமான அட்டவணையின் கீழ் இன்றையதினம் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தேசிய போக்குவரத்து ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாளை முதல் விசேட பேருந்துகள்
மேலும், பண்டிகைக் காலத்தில் தமது கிராமங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் திரும்புவதற்காக மேலதிக பேருந்துகள் நாளை முதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அலுவலக தொடருந்து சேவைகள் வழக்கம் போல் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளதுடன், கிராமங்களுக்குச் சென்று திரும்பும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நாளை (17) முதல் பல சிறப்பு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri