பாவனையாளர்களுக்காக, இலங்கை மின்சார சபையின் விசேட அறிவித்தல்
power cut
CEB
GM. ranathunga
By Amal
நாட்டில் இன்றில் இருந்து மின்சார விநியோகத்தில் தடை இருக்காது என்று மின்சாரசபை அறிவித்துள்ளது.
மின்சார சபையின் பொது முகாமையாளர் எம் ஆர் ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை அனல் மின்சர நிலையத்தின் பணிகள் முழுமையாக செயற்படுவதை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த மின்சார உற்பத்தி மையத்தில் இருந்து 300 மெகாவோட்ஸ் மின்சார தேசிய இணைப்புக்கு வந்து சேர்கிறது.
எனவே அவசர தேவைகள் இல்லாத சந்தர்ப்பம் ஒன்றில் மின்சார விநியோகத்தடை அவசியம் இல்லை என்று ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக இலங்கையில் மாலை 6 மணிமுதல் இரவு 9.30வரை மின்சார விநியோகத்தில் தடை ஏற்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Mr. Ramji Swamigal
4.7 171 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US