மகிந்தவின் ஆட்டநாயகர்கள் சிறையில் - அநுர அரசின் கைதுகளை வரவேற்கும் தென்னிலங்கை!
அண்மைகாலமான செயற்பாட்டிற்கமைய தென்னிலங்கை மக்களிடத்தில் அரசாங்கத்திற்கு பாரிய வரவேற்புள்ளதாக அரசியல் ஆய்வாளர் ஹரிஹரன் தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
அரசாங்கம் பதவியேற்று ஒருவருட காலத்திற்குள் அவர்களுக்கு பல நெருக்கடிகள் ஏற்பட்டன. எனினும் அனைத்து நெருக்கடிகளையும் அரசாங்கம் சாதுரியமாக கையாளுகின்றது.
குறிப்பாக தற்போதைய அரசாங்கத்தின் சட்டமா அதிபர் திழணக்களமும்,லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பொலிஸ் திணைக்களமும் சுயாதீனமாக செயற்பட தொடங்கியுள்ளது.
கடந்த காலங்களில் சட்டத்திற்கு எதிராக செயற்பட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியில்..
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam